Translate

Friday 25 November 2011

முதலில் தீர்வு! பின்னரே தெரிவுக்குழு..

அரசுடன் நடத்தப்படும் பேச்சுக்களில் தீர்வு ஒன்று எட்டப்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பரிசீலிக்கும் என்று தெரிவித்தார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.............. read more 

No comments:

Post a Comment