Translate

Wednesday 2 November 2011

போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை?


இலங்கைக்கு எதிராக சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்வது குறித்து ஐ.நா. மன்றம், மீண்டும் ஆலோசித்து வருகிறது.
போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்துவது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், மனித உரிமைகள் ஆணையமும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்து வந்தாலும், சுயமாக விசாரணை நடத்தாத நிலையில் அனைத்துலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இலங்கையில் அரசியல் தீர்வு காண்பது அவசியமானது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது............ 
காணொளி செய்திகள்

No comments:

Post a Comment