Translate

Wednesday 2 November 2011

தந்தை செல்வா என்பவர் யார் ? அவரை எனக்குத் தெரியாது !


  • தந்தை செல்வநாயகம் என்பவர் யார் ?
  • அவரது சிலை உடைக்கப்பட்டதா ?
  • எனக்கு அவரைத் தெரியாதே...யார் அவர் ? 
  • இந்தச் சம்பவம் எப்போது இடம்பெற்றது ?

இப்படி கேள்வி எழுப்பியுள்ளார் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பாகக் கடமையாற்றும் அமைச்சரான மஹிந்த சமரசிங்க. திருகோணமலை, சிவன் கோயிலுக்கு அருகில் நிறுவப்பட்ட தமிழர்களின் முன்னாள் தலைவரும் தமிழர் அரசியல் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாதவருமான தந்தை செல்வநாயகத்தின் சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை காடையர்களால் சேதமாக்கப்பட்டது.................. read more 

No comments:

Post a Comment