தலைவர் சம்பந்தன் கூறிய கருத்தை சில ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் திரித்து வெளியிட்டு வருகின்ற என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வாக்களித்த தமிழ் மக்களை அடகு வைத்துவிட்டு கிழக்கில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு அழைப்பு விடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்..................... read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 15 September 2012
தலைவர் சம்பந்தன் கூறிய கருத்தை சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டு வருகின்றன
தலைவர் சம்பந்தன் கூறிய கருத்தை சில ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் திரித்து வெளியிட்டு வருகின்ற என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வாக்களித்த தமிழ் மக்களை அடகு வைத்துவிட்டு கிழக்கில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு அழைப்பு விடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்..................... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment