Translate

Saturday 30 July 2011

இலங்கைப் பிரச்னைக்கான தீர்வு இந்தியாவின் கையில்தான் உள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

சென்னை, ஜூலை 30: இலங்கை இனப் பிரச்னைக்கான தீர்வு இப்போது இந்தியாவின் கையில்தான் உள்ளது என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய சிறப்பு மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் அவர் பேசியதாவது:........... read more 

No comments:

Post a Comment