
கீழே உள்ள இணைப்பை அழுத்தி காணொளியினைப் பார்வையிடவும்
நியூயோர்க்கில் செனல்-4 செய்தியாளர்கள் என்னை எதிர்கொண்டனர். என்னை ஒரு நிமிடம் செவ்வி காணப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். நான் அவர்களுடன் 40 நிமிடங்கள் பேசியதுடன் எனது ஐ.நா. அலுவலகத்திற்கும் அழைத்துச்சென்றேன். என் மீதும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷமீதும் அபாண்டங்களைச் சுமத்தி குற்றஞ்சாட்டும் நோக்கிலேயே செனல்-4 காணொளிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளா.......................read more
 
 
No comments:
Post a Comment