Translate

Monday 25 July 2011

தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசாங்கம் சர்வதேச விசாரணையை ஏற்க வேண்டும் : சுரேஷ் _


தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசாங்கம் சர்வதேச விசாரணையை ஏற்க வேண்டும் : சுரேஷ் _
  நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்ததன் மூலம் தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமேச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ............... read more 

No comments:

Post a Comment