Translate

Thursday 28 July 2011

இறுதிப் போரில் பார்ப்பவர்களையெல்லாம் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபய ராஜபக்ச


இறுதிப் போரில் பார்ப்பவர்களையெல்லாம் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபய ராஜபக்ச

இலங்கை இறுதிப் போரின்போது, சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் காண்பவர்களையெல்லாம் கொல்ல கோத்தபய ராஜபக்ச உத்தரவிட்டதாக இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஒப்புக்கொண்டுள்ளார்.

சேனல் 4 தொலைக்காட்சி, ஈழப் போர் தொடர்பான மேலும் சில ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில்தான் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, மேற்கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார். 

ஈழப்போர் இறுதி நாளில் 58வது, 59வது படைகளின் தீவிர படையெடுப்பினாலேயே பயங்கரவாதத்தை முற்றிலும் அழித்ததாக அதில் அவர் கூறுகிறார்................ read more 

No comments:

Post a Comment