வடக்கு மக்களின் முன்மாதிரியை தெற்கு மக்கள் பாடமாகக் கொள்ளவேண்டும் - ஐ.தே.க
வடக்கு மக்கள் அபிவிருத்தியை கருத்திற் கொள்ளாது கொள்கைகளுக்கே முக்கியத்துவமளித்து வாக்களித்துள்ளனர். எனவே வடக்கு மக்களின் முன்மாதிரியை தெற்கு மக்கள் பாடமாகக் கொள்ளவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவுரை வழங்கியுள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டவற்றை பெற்றுக்கொண்ட வடக்கு மக்கள் தேர்தலில் தமக்கு தேவையானவர்களுக்கே வாக்களித்துள்ளனர். இது சிறந்த ஆரோக்கியமான விடயமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்............. read more 
 
 
No comments:
Post a Comment