Translate

Friday 17 June 2011

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் அக்கறையின்றி செயற்படுவதே அரசுக்கெதிரான சர்வதேச அழுத்தத்தின் பிரதான காரணம்


தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றமையே அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தங்களுக்கான பிரதான காரணமாகும் என்று இடது சாரி முன்னணியின் தலைவர் கலாநிதிவிக்கிரமபாகு கருணாரத்ன தெவித்தார்.


அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றினை வழங்குமாயின் அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தங்கள் அப்படியே இல்லாது போய்விடும். இல்லையேல் அரசாங்கம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை யாராலும் தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறினார்.............. read more

No comments:

Post a Comment