Translate

Friday 17 June 2011

கொழும்பு வந்துள்ள நெதர்லாந்து புலனாய்வு அதிகாரிகள் கே.பி.யிடம் தீவிர விசாரணை

விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக கொழும்பு வந்திருக்கும் நெதர்லாந்து புலனாய்வு அதிகாரிகள், கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் மற்றும் ஏனைய முன்னாள் புலிகள் இயக்க சந்தேக நபர்களான 12 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன........... read more

No comments:

Post a Comment