Translate

Saturday 17 March 2012

சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம் அனதை;துலக விசாரணைக்கான எமது அறைகூவலை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றது ! பிரதமர் வி.உருத்திரகுமாரன்


சிறிலங்காவின் கொலைக்களங்கள்-தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான எமது அறைகூவலை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்............. read more 

No comments:

Post a Comment