Translate

Saturday 17 March 2012

மனித உரிமைகள் தொடர்பாக வெளிநாட்டின் ஆலோசனைகள் தேவையில்லை: மகிந்த ராஜபக்ச

கொழும்பு: இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எந்த ஒரு வெளிநாட்டின் ஆலோசனையும் தங்களுக்குத் தேவையில்லை என்று அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது: ............. read more

No comments:

Post a Comment