Translate

Monday 25 June 2012

நெடிய பனை மரங்கள், சாட்ச்சி...


எம்மை தாய் தந்தையர் இல்லாதவராக்கி ஒரு வாய் சோற்றுக்கு அலைய விட்ட பாவத்தை எந்த கங்கையில் குழித்து நீ கழுவுவாய்? 
வட்டியும் முதலுமாய் பாவம் உன்னை சூழ்ந்து அழிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.


நிலவற்ற வானில், நீடித்து செல்கிறது

நெடிய பனை மரங்கள்,
சாட்ச்சி...

No comments:

Post a Comment