மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday 27 January 2012
வாக்குறுதிகள் மூலம் சர்வதேசத்தை திருப்திப்படுத்துகிறது இலங்கை அரசு!- லக்ஷ்மன் கிரியல்ல
சர்வதேச சமூகத்தை திருப்திபடுத்தும் நோக்கில் அரசாங்கம் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
13ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ளது.............. read more
No comments:
Post a Comment