மூன்று கோரிக்கைகளுடன் லண்டனில் இருந்து ஜெனீவாவை நோக்கிய நடைப்பயணம் தொடங்குகின்றது
லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் சனிக்கிழமை (28-01-2012) தொடங்குகின்றது.

சனவரி 28ம்நாள் தொடங்கும் இந்த நடைப்பயணம் பெப்ரவரி 27ம் நாள் ஜெனீவா ஐ.நா மனித உரிமை சபையின் இடம்பெறவுள்ள நீதிக்காய் ஒன்றுபடுவோம் மக்கள் எழுச்சி நிகழ்வில் நிறைவடையும்......... read more
No comments:
Post a Comment