Translate

Monday 22 October 2012

வை கோபால சாமி அண்ணா அவர்கள் பிரித்தானியா சென்று மாவீரர் உரை ஆற்ற உள்ளார்

பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் தமிழீழ தேசியத் தலைவரின்58அகவை நிகழ்விலும் மாவீரர் நாள் நிகழ்விலும் கலந்து கொள்வதற்காக மா. தி .மு .கா . பொது செயலாளர் எமது மதிப்புக்குரிய வை கோபால சாமி அண்ணா அவர்கள் பிரித்தானியா சென்று மாவீரர் உரை ஆற்ற உள்ளார் என்பதை எமது உறவுகளுக்கு உரிமையோடு தெரிவித்துக் கொள்கிறோம்

No comments:

Post a Comment