இன்று வெள்ளிக்கிழமை ஆனபடியால் ஒரு வாரம் வேலை செய்து எல்லோரும் களைத்துப் போயிருப்பார்கள் தானே.
அதேபோல பி.பி.சி இன் செய்தி வாசிப்பாளரான Simon McCoy க்கும் ஒரு முக்கியமான நாள் ஆகும்.
இன்று காலையில் பி.பி.சி இன் செய்திகளைப் பார்ப்பதற்கு தொலைக்காட்சியை ஒன் செய்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள்.
செய்தி வாசிப்பாளர் மேசையின் போது குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டு இருந்தார்.
பின்னர் ஒருவாறு சுதாகரித்து எழுந்து தனது செய்தி வாசிக்கும் பணியைத் தொடர்ந்தார்.
இவரது இந்தக் காமடியான செயல் இன்றைய தினம் சமூக வலைத் தளங்களிலும் எதிரொலித்தது.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday 10 March 2012
பி.பி.சி இன் காலைச் செய்தியின் போது மேசையில் குட்டித் தூக்கம் போட்ட செய்தி வாசிப்பாளர்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment