
ஓவ்வொரு நாளும் பெண் குழந்தைகள் முதல் வயோதிபப் பெண்கள் வரை ஏதாவது ஒரு வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
ஏந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பயம் எல்லா பெண்கள் மத்தியலும் விடைக்கான முடியாத கேள்வியாக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை எனும் போது பெண்களின் உடல் நலனில், அவர்களின் பாலியல் ஆரோக்கியத்தில் அல்லது மனநலனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு பாலின செயலும் மற்றும் இது போன்ற செயல்களை செய்வேன் என்று அச்சுறுத்துவதனையும் குறிப்பிடுகின்றது............. READ MORE
No comments:
Post a Comment