Translate

Saturday 10 March 2012

சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதுவும் தெரியாதாம்!


சிறிலங்காவில் நடந்த இனப்படுகொலை குறித்து, ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் குறித்து, காங்கிரஸ் கட்சிக்கு எந்த விபரமும் தெரியவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் 2009ம் ஆண்டு நடந்த போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து, ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த புதன்கிழமை, சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. ............. READ MORE 

No comments:

Post a Comment