Translate

Saturday 10 March 2012

கற்பழிப்பு தேசமாக மாறி வரும் யாழ்ப்பாணம்! (ஒரு வைத்திய அதிகாரியின் வாக்குமூலம்)


யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்றும் ஏழு வயதுச் சிறுமிகள் முதல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் சுகாதார துறை சார்ந்த அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில் 32 சம்பவங்கள் இடம்பெற்று இருக்கின்றன என்று பதிவுகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன என்று சுகாதார துறையை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். சிவரூபன்.
இந்த 32 துஷ்பிரயோகங்களில் 09 சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை என்று குறிப்பிட்டார்................ READ MORE 

No comments:

Post a Comment