தாம் மனித உரிமை ஆர்வலர்கள், என்று சொல்லிக்கொண்டு புலிகள் இயக்க ஆதரவாளர்களும் அனுதாபிகளும் உலகப் பரப்பு முழுவதும் செயல்பட்டு வருவதாக விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளரான விக்ரமசூரிய தொடர்ந்து குறிப்பிடுகையில், பல தமிழர்கள் தம்மை அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என்று தெரிவித்து, பல மேற்குலக அரசியல்வாதிகளைச் சந்தித்து அவர்களைத் தம்பக்கம் இழுத்துவருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இல்லாத பொல்லாத கதைகளை இவர்கள் அரசியல்வாதிகளுக்கும் , எம்.பிக்களுக்கும் சொல்லி அவர்கள் மனத்தை மாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந் நடவடிக்கையானது படுவேகமாக நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.............. read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 9 March 2012
புலிகள் ஆதரவாளர்களை வெல்ல முடியவில்லை: ஒப்புக்கொள்ளும் இலங்கை !
தாம் மனித உரிமை ஆர்வலர்கள், என்று சொல்லிக்கொண்டு புலிகள் இயக்க ஆதரவாளர்களும் அனுதாபிகளும் உலகப் பரப்பு முழுவதும் செயல்பட்டு வருவதாக விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளரான விக்ரமசூரிய தொடர்ந்து குறிப்பிடுகையில், பல தமிழர்கள் தம்மை அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என்று தெரிவித்து, பல மேற்குலக அரசியல்வாதிகளைச் சந்தித்து அவர்களைத் தம்பக்கம் இழுத்துவருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இல்லாத பொல்லாத கதைகளை இவர்கள் அரசியல்வாதிகளுக்கும் , எம்.பிக்களுக்கும் சொல்லி அவர்கள் மனத்தை மாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந் நடவடிக்கையானது படுவேகமாக நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.............. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment