Translate

Friday 9 March 2012

அரசியல்வாதிகளுக்கு முள்ளிவாய்க்கால் நிகழ்வு சிறு சம்பவம், பிள்ளையை பலிகொடுத்த தாய்க்கு அது சாபம்.


ina alipu
எந்த வெளியார் தலையீடுமில்லாமல் ஸ்ரீலங்கா அரசினால் சுயமாக தயாரிக்கப்பட்டு வெளிவந்த Lessons Learnt and Reconciliation Commission  ('எல்எல்ஆர்சி')    கற்றுக்கொண்ட பாடங்கள்,
மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை  (மஹிந்த சிந்தனை,) தொடர்பிலான வேலைத்திட்டத்தை இலங்கையில் விரைவுபடுத்தவேண்டும் என்று நெருக்கடி கொடுக்கும் விவாதத்துக்கான பிரேரணையை, 07-03-2012 அன்று ஜெனீவாவின் ஐ.நா மனித உரிமைச் சபையில்,  உலகவல்லரசு அமெரிக்கா, உத்தியோகபூர்வமாக தனது பங்கிற்கு சமர்பித்திருக்கிறது. ............... read more 

No comments:

Post a Comment