Translate

Thursday 8 March 2012

ஐ.நாவில் கொண்டுவரப்படுவது போர் குற்றத்தை பூசிமெழுகும் பிரேரணை- ஐ.நா. நிபுணர்குழு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டிருக்கும் பிரேரணை சர்வதேச போர்க்குற்ற விசாரணையை தடுத்து நிறுத்தி போர்க்குற்றத்தை பூசி மெழுகும் செயல் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு தெரிவித்துள்ளது......... read more 

No comments:

Post a Comment