Translate

Friday 9 March 2012

ஈழ இனப் படுகொலை இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் அவலம் – கவிஞர் சேரன்!


‘நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு’ என்று மிகச் சிக்கனமான வரிகளில் ஈழத்தில் நடந்த பேரழிவை எடுத்துச் சொல்லும் கவிஞர் சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்தவர். ஈழத்தில் நடந்த பல அதிகாரம் சார்ந்த அதிர்வுகளுக்கு எதிர்வினையான எழுத்துச் சாட்சியங்களாக இருக்கின்றன இவருடைய கவிதைகள். தற்போது கனடாவில் உள்ள விண்சர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் சேரன் அண்மையில் சென்னைக்கு வந்திருந்த போது எடுக்கப்பட்ட நேர்காணல் இது. நேர்காண்டவர் – மணா............... read more 

No comments:

Post a Comment