Translate

Saturday 10 March 2012

பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளே தேசியத் தலைவரின் போராட்ட உணர்வை ஆழமாகத் தூண்டியது


விடுதலைப் புலிகள் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள அறிக்கையின் இணைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
08/03/ 2012.
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!
இன்று உலகப் பெண்கள் நாள். உலகப்பரப்பெங்கும் பெண்களுக்கு எதிராக காலாதி காலமாக நடைபெற்றுவந்த அடக்கு முறைகளையும் அநீதிகளையும் இடித்துரைத்து பெண்களையும் சம அதிகாரத்துடன் நடத்துவதற்காக பாடுபட்ட காலத்தில் உருவானதே இந்த உலகப் பெண்கள் நாள். பல நாடுகளில் பெண்கள் ஒப்பீட்டளவில் சமவுரிமையுடன் வாழ்ந்தாலுங்கூட இன்றும் பெருமளவான இடங்களில் மிகவும் கொடுமையான வாழ்வினையே எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக இலங்கைத்தீவில் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளின் நடுவே எமது தமிழீழப் பெண்கள் படும் கொடுமைகளும் வேதனைகளும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதளவுக்கு உள்ளன. எமது தமிழினம் விடுதலையை அமைதிவழியில் வேண்டிநின்ற 1950 காலப்பகுதிகளிலேயே அடக்குமுறையாளர்கள் தொடங்கிய தமிழினவழிப்பு நடவடிக்கைகள் எமது தமிழ்ப் பெண்கள் மீதுதான் ஏவப்பட்டன............... read more 

No comments:

Post a Comment