Translate

Saturday 10 March 2012

நம் உறவுகள் செத்துகொண்டிருக்கும் நேரத்தில் ' மழை நின்றாலும் தூவானம் நிற்கவில்லை' என்று பேசிய வாய் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஈழத்தமிழர்களுகாக கண்ணீர் விடுவதாக சொல்லுவது கருணாவின் நாடகத்தையும் தாண்டி நமக்கு சொல்லும் செய்தி ஒன்றுதான். முத்துக்குமார் அன்று ஏற்றிய தீயை எவனாலும் அணைத்துவிட முடியாது என்பதைத்தான். எம்முள் எறியும் நெருப்பு சிங்கள பேரினவாதத்தை வென்று தமிழீழத்தை விடுவிக்கும் வரை ஓயாது - முத்துக்குமாரின் தம்பிகள்
http://www.newsalai.com/2012/03/blog-post_3589.html

No comments:

Post a Comment