Translate

Wednesday 18 April 2012

தமிழருக்கு தலை குனிவு தரும் இந்தியக் குழுவின் பரிதாபமான நிலை


  • சிறீலங்காவிற்கு சென்றுள்ள இந்திய தூதுக்குழு ஓர் உளவுப்பிரிவு என்று சிங்களத் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். 
  • இந்தக் குழுவின் வரவால் எந்தப் பயனும் கிடையாது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க தெரிவித்துள்ளது.
இந்தக் குழு இலங்கையில் இறங்கியபோது இந்திய தமிழர்களின் ஐந்து வீடுகளை எரித்து தரைமட்டமாக்கி, குற்றத்திற்காக தமிழரையே கைது செய்து சிறையில் போட்டு, அழிவும் தமிழருக்கே – தண்டனையும் தமிழருக்கே நீ செய்வதை செய்துபார் என்று சிங்களம் சவால் விட்டுள்ளது............... read more 

No comments:

Post a Comment