Translate

Wednesday 18 April 2012

மகிந்தவை காக்க வந்துள்ள இந்திய உளவுப்பிரிவுதான் இவர்கள்


மகிந்த அரசைப் பாதுகாக்கவே இந்திய நாடாளுமன்றக்குழு இலங்கை வந்துள்ளது.
ஜெனீவாத் தீர்மானத்தில் எதிராக வாக்களித்தமையினால் கோபமுற்றுள்ள மகிந்த அரசாங்கத்தை ஆற்றுப்படுத்தவும் பாதுகாக்கவும்தான் இந்திய நாடாளுமன்றக்குழு இலங்கை வந்துள்ளது என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண குற்றஞ்சாட்டியுள்ளார்............... read more 

No comments:

Post a Comment