Translate

Wednesday 18 April 2012

தமிழர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: இலங்கை அரசிடம் எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல்

கொழும்பு, ஏப். 17: ஈழத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டுமென்று இந்திய எம்.பி.க்கள் குழு, இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
 தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள அரசியல்சாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் எம்.பி.க்கள் குழு இலங்கையிடம் கூறியுள்ளது............... read more 

No comments:

Post a Comment