Translate

Wednesday 18 April 2012

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை : இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் இலங்கைத் தமிழ் மக்கள் புகார்

வவுனியா: இலங்கையில் வவுனியாவுக்கு அருகில் உள்ள முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று அங்கு பார்வையிடச் சென்ற இந்திய எம்.பி.க்களிடம் இலங்கைத் தமிழ் மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.தகரக் கூரைகள் பலமான காற்று வீசும் போது பறந்து விடுவதாகவும்,இதனை சரி செய்ய எந்த நடவடிக்கையும் என்றும் சராமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர்.............. read more 

No comments:

Post a Comment