Translate

Wednesday 18 April 2012

தன்னிகரற்ற தமிழ்மகன்!

இலங்கை கம்பன் கழகத்தின் 17 -ம் ஆண்டு விழா கொழும்பு ராமகிறுஷ்ண மடத்தில் நடைபெற்றது. கம்பன் கழகத் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த விழாவில் தஞ்சை பல்கலை முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜனுக்கு தன்னிகரற்ற தமிழ்மகன் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது. பொற்கிழியை இலங்கை கம்பன் கழகத்துக்கே திருப்பிக் கொடுத்த அவ்வை நடராஜன் அதனை தமிழர் நலனுக்காகப் செலவிடலாம் என்றார். புதுவை கம்பன் கழகத் தலைவர் முருகேசன், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment