சிலாபத்தில் கிணற்றில் விழுந்த தனது தங்கையைக் காப்பாற்ற 13 வயது நிரம்பிய அண்ணன் தானும் குதித்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சிலாபத்தில் உள்ள வீடு ஒன்றில் 4 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் கிணற்றுக்கு அருகில் நின்று குழித்துள்ளார். அவ்வேளை, அவர் தவறுதலாக கிணற்றுக்குள் விழ்ந்துவிட்டார். அருகில் நின்று விளையாடிக்கொண்டு நின்ற 13 வயது நிரம்பிய அண்ணன், கூக்குரல் இட்டு அயலவர்களைக் கூப்பிட முனைந்துள்ளான். ஆனால் எவரும் வரவில்லை. வீட்டில் அப்பா அம்மா யாரும் இருக்கவும் இல்லை. தனது இடுப்பில் கயிறைக் கட்டிக்கொண்டு, அதன் முடிவை எடுத்து ஒரு மரத்தில் கட்டிவிட்டு 70 அடி ஆழமான கிணற்றில் குதித்துள்ளான் 13 வயதேயான அச்சிறுவன்.................. read moreமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 18 April 2012
தங்கையைக் காப்பாற்ற 70 அடி கிணற்றில் குதித்த 13 வயது அண்ணன் !
சிலாபத்தில் கிணற்றில் விழுந்த தனது தங்கையைக் காப்பாற்ற 13 வயது நிரம்பிய அண்ணன் தானும் குதித்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சிலாபத்தில் உள்ள வீடு ஒன்றில் 4 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் கிணற்றுக்கு அருகில் நின்று குழித்துள்ளார். அவ்வேளை, அவர் தவறுதலாக கிணற்றுக்குள் விழ்ந்துவிட்டார். அருகில் நின்று விளையாடிக்கொண்டு நின்ற 13 வயது நிரம்பிய அண்ணன், கூக்குரல் இட்டு அயலவர்களைக் கூப்பிட முனைந்துள்ளான். ஆனால் எவரும் வரவில்லை. வீட்டில் அப்பா அம்மா யாரும் இருக்கவும் இல்லை. தனது இடுப்பில் கயிறைக் கட்டிக்கொண்டு, அதன் முடிவை எடுத்து ஒரு மரத்தில் கட்டிவிட்டு 70 அடி ஆழமான கிணற்றில் குதித்துள்ளான் 13 வயதேயான அச்சிறுவன்.................. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment