Translate

Wednesday 18 April 2012

கருணாவை லண்டனுக்கு கள்ளப் பாஸ்போட்டில் அனுப்பியது கோத்தபாயதான் !

2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு கருணா கொழும்பு விமானநிலையம் சென்றடைந்தார். பின்னர் அதிகாலை 2.05 க்கு அவர் யூஎல்.505 என்ற ஏர்-லங்கா விமானத்தில் லண்டன் நோக்கிப் பயணித்துள்ளார். லண்டன் வந்த அவர் மிக எழிதாக ஏர்போட்டில் இருந்து வெளியே சென்று, கென்சிங்டன் என்னும்(லண்டன் புறநகர்ப்பகுதி) இடத்தில் உள்ள தொடர்மாடி வீடு ஒன்றில் வசித்துவந்தார். அங்கே அவரது மனைவியும் வரவழைக்கப்பட்டார். (கருணாவின் மனைவி தற்போது அயர்லாந்தில் வசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது). இவ்வாறு சுமார் 6 வாரங்கள் கருணா லண்டனில் வசித்துவந்தவேளை, இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், பிரித்தானியப் பொலிசார் இவரைக் கைதுசெய்தனர். அவர் வீட்டில் இருந்த பாஸ்போட்டையும் கைப்பற்றினர்............. read more 

No comments:

Post a Comment