லண்டனில் சில பாகங்களில் இன்று மதியம் சுமார் 1.00 மணியளவில், பெனிக்கட்டி மழை பொழிந்து கடுமையாகத் தாக்கியுள்ளது. திடீரெனப் பெய்த இம்மழையால் நெடுஞ்சாலைகள், மற்றும் சாதாரன வீதிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பலர் வாகனங்களை ஓடமுடியாது திண்றி, அவற்றை வீதி ஓரங்களில் நிறுத்திவிட்டனர். குறிப்பாக M25 நெடுஞ்சாலையின் சில பகுதிகள் பாரிய வாகன நெரிசலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் சில இடங்களில் பெரிய அளவான பனிக்கட்டி மழை பொழிந்ததால் வாகனங்கள் மற்றும் வீட்டுக் கூரைகள் சேதமானதாகவும் அறியப்படுகிறது............. read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 19 April 2012
லண்டனில் திடீரெனப் பெய்த பனிக்கட்டி மழையால் ஸ்தம்பிதம் !
லண்டனில் சில பாகங்களில் இன்று மதியம் சுமார் 1.00 மணியளவில், பெனிக்கட்டி மழை பொழிந்து கடுமையாகத் தாக்கியுள்ளது. திடீரெனப் பெய்த இம்மழையால் நெடுஞ்சாலைகள், மற்றும் சாதாரன வீதிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பலர் வாகனங்களை ஓடமுடியாது திண்றி, அவற்றை வீதி ஓரங்களில் நிறுத்திவிட்டனர். குறிப்பாக M25 நெடுஞ்சாலையின் சில பகுதிகள் பாரிய வாகன நெரிசலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் சில இடங்களில் பெரிய அளவான பனிக்கட்டி மழை பொழிந்ததால் வாகனங்கள் மற்றும் வீட்டுக் கூரைகள் சேதமானதாகவும் அறியப்படுகிறது............. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment