Translate

Wednesday 18 April 2012

தீர்வை புறந்தள்ளிவிட்டு அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதில் பயன் எதுவுமில்லை

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை புறந்தள்ளிவிட்டு, வெறுமனே அபிவிருத்திக்கு மாத்திரம் முன்னுரிமை அளிப்பதால் எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே, சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வைக் காண முன்வர வேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமை தாங்கும் இந்திய எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்................. read more 

No comments:

Post a Comment