Translate

Thursday 19 April 2012

யாழ். உண்மை நிலையை அறிய இந்திய குழு அரசாங்க அதிபரை சந்திக்காமல் தடுத்த இலங்கை அரசின் யுக்தி


யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து உரையாடியுள்ளது. அதேநேரம், மாவட்டத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ளும் உயரதிகாரியான, மாவட்டச் செயலரை (அரசாங்க அதிபர்) அக்குழு சந்திக்காது எனத் தெரியவருகிறது................  read more 

No comments:

Post a Comment