மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 16 January 2012
புலிவருகிறது…. புலிவருகிறது என்ற பூச்சாண்டி காட்டிக் கொண்டு தமிழர்களை தின்று ஏப்பம் விடுகின்றது அரசாங்கம் - சுரேஷ் பிறேமச்சந்திரன்
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றபோதும் மூடிய வாய் திறவாமல் இருந்து வரும் அரசாங்கம் தொடர்ந்தும் புலிவருகிறது….
-- புலிவருகிறது என்ற பூச்சாண்டி காட்டிக் கொண்டு தமிழர்களின் அடிப்படை மனிதவுரிமைகளையும் கூட தின்று ஏப்பம் விடுகின்றது............ read more
No comments:
Post a Comment