Translate

Saturday 18 June 2011

ஜூன் 26 நினைவேந்தல் எதற்காக? - மே 17 இயக்கம்


இது ஒரு சம்பரதாய அஞ்சலி அல்ல. ஐ.நா தினமான “சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினத்தில்” நமது தமிழ் உறவுகள் இலங்கை அரசால் சித்திரவதை செய்யப்பட்டே இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை சர்வதேசச் சமூகத்திற்கும், ஊடகத்திற்கும் உணர்த்த வேண்டி இருக்கிறது.

இந்தப் படுகொலைகளையும், சித்திரவதைகளையும் தட்டிக்கேட்காமலும், தடுக்காமலும் இன்று வரை இலங்கை அரசை அனுமதித்து இருக்கின்ற சர்வதேசச் சமூகத்தின் மனசாட்சி என்கிற ஒன்றை அசைத்துப் பார்ப்போம்.


 எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப்படுகொலைகளை திட்டமிட்டு, செயல்படுத்திய இனபடுகொலை கூட்டாளி இந்திய அரசு மற்றும் அதற்கு துணை நின்ற இந்திய ஊடகத்திற்கு ஒரு எச்சரிக்கை குறிப்பாக அமையட்டும்.............. read more

No comments:

Post a Comment