Translate

Friday 17 June 2011

இனப்படுகொலையை வெளிப்படுத்திய சனல் 4வுக்கு உருத்திரகுமாரன் பாராட்டு!


நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கொலைக்களம் பற்றிய விவரணச்சித்திரத்தை ஒளிபரப்பியதற்காக சனல் 4 தொலைக்காட்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
‘ஸ்ரீலங்கா ராணுவத்தினரால் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை பற்றிய உண்மையை எடுத்துக்காட்டியதற்காக சனல் 4 தொலைக்காட்சிக்கு நாம் தவைணங்கி எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்’ என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்தார்............. read more

No comments:

Post a Comment