Translate

Friday 10 June 2011

தமிழீழ தேசியக் கொடி பாவனைக்கு பிரித்தானியாவிலும் தடையில்லை! சட்டத்தரணிகள் குழு சட்டபூர்வமாக அறிவிப்பு

தமிழீழ தேசியக் கொடி பாவனைக்கு பிரித்தானியாவிலும் தடையில்லை! சட்டத்தரணிகள் குழு சட்டபூர்வமாக அறிவிப்பு


பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடிக்கு தடை இல்லை என்பது சட்டரீதியான உண்மை. இவ்வாறு பிரித்தானியாவில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தரணிகள் குழு உறுதி செய்து அறிக்கை வழங்கியுள்ளதாக இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

பிரித்தானியாவின் அதிகாரங்களுக்கு உட்பட்ட வேல்ஸ், ஸ்கொட்லாண்ட் மற்றும் நோதர்ன் அயர்லாந்து என எந்த பகுதியிலும் தமிழர்களின் தேசியக் கொடிக்கு தடை ஏதும் இல்லை என்பதும் தேசியக் கொடி வைத்திருந்தால் கைதுசெய்து தண்டனைக்கு உட்படுத்த முடியாது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.......... read more

No comments:

Post a Comment