Translate

Friday 17 June 2011

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக மாபெரும் கையயழுத்து இயக்கம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உயர்நிலைக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 14.0Š6.Š2011 மற்றும் 15Š.06.Š2011 ஆகிய இரு நாட்களில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்காலச் செயல் திட்டங்கள், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் கலந்தாய்வு செய்யப்பட்டன. நிறைவாக கட்சியின் நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு தொடர்பாகவும் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

No comments:

Post a Comment