Translate

Friday 17 June 2011

லண்டனிலிருந்து கதறக்கதற பலாத்காரமாக ஏற்றியனுப்பப்பட்ட ஆறு தமிழ்ப் பெண்கள்!

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் பலவந்தமாக சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பகல் இவர்கள் கொழும்பை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருப்பி அனுப்பப்படுபவர்களில் ஆறு பெண்கள் உட்பட 54 தமிழர்கள் உள்ளதாக லண்டனிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆறு பெண்களும் தம்மைத் திருப்பி அனுப்ப வேண்டாம் எனக் கதறி அழுத நிலையில் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன............ read more

No comments:

Post a Comment