மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 18 October 2011
தேச வழமைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும்
வடக்கிற்கு தனித்துவமாக அமுலிலிருக்கும் பயங்கரவாத கொள்கைகளுக்குத் துணை போகும் தேசவழமைச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும்.
வடக்கில் மாவீரர் குடும்பங்கள் ஆக்கிரமித்துள்ள காணிகளையும் அரசாங்கம் காலதாமதமின்றி சுவீகரிக்க வேண்டும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல ஊறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.............. read more
No comments:
Post a Comment