Translate

Thursday 20 October 2011

முற்பகல் கொடுத்தது பிற்பகல் கிடைக்குது.

முற்பகல் கொடுத்தது பிற்பகல் கிடைக்குது...அன்பு விதைத்தால் மட்டுமே முளைக்கும். 


விதைத்தது முளைக்கவில்லை என்றால் விதையில் பழுது. பழுதான உள்ளங்கள் இருந்தென்ன இலாபம்? அன்னையின் கடனை அடைத்தவர் யார்? ஒற்றை முத்தம் ஓரிரு சொல்லுள் அன்பு மென்மையான தொடுகை..இது போதும் அன்னை மனம் குளிர..ஆயிரம் கொட்டி கொடுக்க தேவை இல்லை..அன்னைக்கு.. இதைக் கூட ஒருவனால் கொடுக்க முடியவில்லை என்றால் அத்தகைய மனிதர்கள் இருந்தென்ன...இறந்தென்ன?

No comments:

Post a Comment