நேற்றைய தினம்(சனிக்கிழமை) பிரித்தானியா கொவன்ரியில் பிரிகேடியயர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர். மிகவுன் எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்ற இந் நிகழ்வுகளில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட அவருடன் இறந்த அனைத்துப் போராளிகளுக்கும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. (புகைப்படங்கள் இணைப்பு)............. read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 6 November 2011
சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு தினம் லண்டனில் !
நேற்றைய தினம்(சனிக்கிழமை) பிரித்தானியா கொவன்ரியில் பிரிகேடியயர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர். மிகவுன் எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்ற இந் நிகழ்வுகளில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட அவருடன் இறந்த அனைத்துப் போராளிகளுக்கும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. (புகைப்படங்கள் இணைப்பு)............. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment