
கோவையில் தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் முன்னெடுக்கும் "ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாபெரும் மாநாடு"!
கோவையில் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் இயக்கத் தலைவர்கள் அனைவரும் அனைத்துத் தமிழ் உணர்வாளர்களோடும் இணைந்து நடாத்தும் "ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாபெரும் மாநாடு" 06.11.2011 நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு கோவையில் அமைந்துள்ள வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது............... read more
No comments:
Post a Comment