வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களில் வசிக்கும் தமிழர்கள் எதிர்நோக்கும் மருத்துவ பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. புலம்பெயர் அமைப்புகள், வன்னியில் உள்ள மக்களுக்கு எவ்வாறு உதவலாம், மற்றும் ஊனமுற்ற தமிழர்களின் இன்றைய தேவைகள் என்ன என்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 3 July 2012
முள்ளிவாய்க்கால் மருத்துவர் சத்தியமூர்த்தி பிரித்தானியாவில் !
வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களில் வசிக்கும் தமிழர்கள் எதிர்நோக்கும் மருத்துவ பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. புலம்பெயர் அமைப்புகள், வன்னியில் உள்ள மக்களுக்கு எவ்வாறு உதவலாம், மற்றும் ஊனமுற்ற தமிழர்களின் இன்றைய தேவைகள் என்ன என்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment