Translate

Saturday 18 June 2011

பிரிட்டன் அதிகாரிகளை தோற்கடித்த தமிழ் இளைஞன்!!


பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுகின்றமையில் இருந்து கடைசி நிமிடங்களில் தப்பித்துக் கொண்டார் தமிழ் இளைஞனான நடராஜா சுதாகரன் ( வயது 31 ) என்பவர்.

இவர்தான் இலங்கைக்கு திருப்பப்படுகின்றமையை ஆட்சேபித்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை தூக்கில் தொங்கியவர். எனினும் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்............ read more

No comments:

Post a Comment