Translate

Friday 17 June 2011

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருசிலர் அகதி அந்தஸ்துக்குத் தகுதியானவர்கள்: குடிவரவுக் கட்டுப்பாட்டாளர்


பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்தடைந்திருக்கும் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களில்  ஒருசிலர் மட்டுமே அகதி அந்தஸ்தைப் பெறத் தகுதியானவர்கள் என்று குடிவரவுக்கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அவ்வாறு அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டுத் திருப்பியனுப்பபப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை இருபத்தியாறு என்றும், அதில் பதினைந்து தமிழர்கள், ஏழு முஸ்லிம்கள், நான்கு சிங்களவர்கள் உள்ளடங்குவதாகவும் குடிவரவுக்கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா மேலும் தெரிவிக்கின்றார்................... read more

No comments:

Post a Comment